பயனர்:முனைவர் அ.சேவியர் ஜான்/மணல்தொட்டி

முனைவர் அ.சேவியர் ஜான் பேராசிரியர் தமிழ்மொழி உயராய்வு மற்றும் ஆராய்ச்சித்துறை

2013 ஆம் ஆண்டு UGC மானியத்துடன், சென்னைப் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றுள்ளார். அதே சென்னைப் பல்கலைக்கழகத்தில், 2007 ஆம் ஆண்டிற்கான முதுகலைத் தமிழ் பட்டப்படிப்பில் முதல் மாணவராகத் திகழ்ந்து, நான்கு தங்கப்பதங்களும் மூன்று பரிசுகளும் இரண்டு விருதுகளும் மேத்தகு ஆளுநர் மற்றும் அப்போதைய உயர்கல்வித்துறை அமைச்சர் மாண்புமிகு பொன்முடியாரிடம் பெற்றுள்ளார். 2008 ஆம் ஆண்டு தமிழ்ப் பல்கலைகழகத்தில் இளங்கலை ஆராய்ச்சிப் பட்டத்தில் முதல் வகுப்பு, சிறப்பு நிலை தகுதிப் பெற்றுள்ளார். 2005 ஆம் ஆண்டு சென்னை, இலயோலா கல்லூhயில் இளங்கலைத் தமிழில் முதல் மாணவனாக வெற்றிப் பெற்றுள்ளார். 2013 முதல் கடந்தப் பத்து ஆண்டுகளாக கல்லுரியில் தமிழ் பேராசிரியராகப் பணியாற்றி வருகின்றார். இரண்டு நூல்கள் மற்றும் நூற்றிற்க்கும் மேற்பட்ட ஆய்வு மற்றும் ஆராய்ச்சி கட்டுரையை வழங்கியுள்ளார். சமுதாய நலன் சார்ந்த பணிகள், மாணவர்களின்; நலன் சார்ந்த பணிகள், நூல்களை கற்பது கற்பித்தல் பணிகள், தமிழ்மொழி ஆய்வு மற்றும் ஆராய்ச்சி பணிகள் என பல்வேறு பணிகளை நாள்தோறும் செய்து வருகின்றார்.