பயனர்:Athananbu/மணல்தொட்டி

                                               சிட்டாள் ஆச்சி நினைவு உயர்நிலைப்பள்ளி
                                                       கண்டனூர்

தமிழ்நாட்டில் சிவகங்கை மாவட்டம் காரைக்குடி வட்டத்தில் கண்டனூர் எனும் ஊரில் 1937 ஆம் ஆண்டு சிட்டாள் ஆச்சி நினைவு உயர்நிலைப்பள்ளி திரு.வீரப்பச்செட்டியார் அவர்களால் நிறுவப்பட்டு இன்றுவரை 1000மாணவர்களுடன் வெற்றிகரமாக இயங்கிவருகிறது.இப்பள்ளியில் துவக்கப்பள்ளியில் சுமார் 300 மாணவ மாணவியர்களும் 13 ஆசிரியர்களும் பணியாற்றிவருகின்றனர்.உயர்நிலைப்பள்ளியில் சுமார் 700 மாணவ மாணவியர்களும் 22 ஆசிரியர்களும் பணியாற்றிவருகிறார்கள்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Athananbu/மணல்தொட்டி&oldid=1965277" இலிருந்து மீள்விக்கப்பட்டது