பயனர்:Kali.PRAVIN KUMAR/மணல்தொட்டி

                                      "உலகா புரம்"


விழுப்புரம் மாவட்டம்,திண்டிவனம் கல்வி மாவட்டம்,வானூர் தாலூக்காவில் உலகாபுரம என்றழைக்கப் படும ஊர் உள்ளது. இந்த ஊர் பழங்காலத்தில்,உலகமகாதேவிபுரம் என்றழைக்கப் பட்டது.இஙகு புகழ்பெற்ற சிவன் மற்றும் விஷ்ணு ஆலயங்கள் உள்ளது. இங்குள்ள அரசு உயர் நிலைப் பள்ளியில் கடந்த இரு வருடங்களாக நூறு சதவீதத் தேர்ச்சி பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் பெற்றுள்ளது.இப்பள்ளியில் 11ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.தற்சமயம் 174 மாணவ-மாணவிகள் பயின்று வருகின்றனர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Kali.PRAVIN_KUMAR/மணல்தொட்டி&oldid=1947463" இலிருந்து மீள்விக்கப்பட்டது