பயனர்:Kanchi Gayathri Ramesh/மணல்தொட்டி

என் கவிதைகள்

"தசாவதானி " :

அம்மா அப்பா அண்ணன் தம்பி அத்தைப்பையன் சக தோழன் காதலன் கணவன் குழந்தை கடவுள் என தசாவதானியாய் எனக்கு நீ ஆம் என் ஆண்டவன் நீ என்னை ஆள்பவன் நீ எனக்கு அனைத்தும் ஆகமுடிகிறது உன்னால் ஆனால் உன் ஒருவனாக முடியவில்லை யாராலும்..