பயனர்:Luxancj/மணல்தொட்டி

தீவகத்தில் காணப்படும் இயற்கை எழில் கொஞ்சும் பண்ணை ஆறு. இயற்கை எழில் கொஞ்சும் அழகிய கடற்பரப்பினால் சூழப்பட்டது தான் நம் தீவகம். தீவகத்திற்குள் நுழையும் போது பண்ணைப்பாலத்தினை கடந்துதான் செல்ல வேண்டும்.அழகிய இரு கடல்களை ஊடறுக்கும் பாலமாக இது திகழ்கின்றது. பாலத்தின் கீழாக ஆறு ஓடுவதைப்போல் கடல்நீர் சல சலத்துச் செல்வதை காணமுடிகின்றது.று..

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Luxancj/மணல்தொட்டி&oldid=1459398" இலிருந்து மீள்விக்கப்பட்டது