பயனர்:Palamuthircholai1/மணல்தொட்டி

திந்திரிவனம் ஊர் தற்போது திண்டிவனம் என்ற வழக்கத்தில் உள்ளது.இப்பகுதி ஒய்மாநாடு ஆகும்.இதை ஆண்ட மன்னர் நல்லியகோடன் ஆவார்.இதனால் இவருக்கு ஒய்மாநாட்டுநல்லியகோடன் என்ற பெயரும் உண்டு. இவர் திந்திரிஸ்வரர் சிவன் கோயிலை கட்டினார்.திந்திரிவனம் என்பது புளியங்காடு என்று பெயர். திண்டிவனம் என்ற ஊர் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ளது. ஒய்மாநாட்டுநல்லியகோடன் போருக்கு செல்லும் போது முன்னூர் உள்ள ஆடவல்லிஸ்வரர் என்ற சிவன்

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Palamuthircholai1/மணல்தொட்டி&oldid=1947519" இலிருந்து மீள்விக்கப்பட்டது