பயனர்:Priyadharshini Balasubramanian/மணல்தொட்டி

24 தீர்த்தங்கரர் பெயர்கள்

சமண சமயத்தின்படி ஞான நிலை அடைந்தவர்களை தீர்த்தங்கரர்கள் என்பர்.தமிழில் அவர்களை 'அருகன்' என்பர்.அதாவது அருகில் இருப்பவர் என்று பொருள்.

1.ரிசபதேவர்

2.அஜிதநாதர்

3.சம்பவநாதர்

4.அபிநந்தனநாதர்

5.சுமதிநாதர்

6.பத்மபிரபா

7.சுபர்சவநாதர்

8.சந்திரபிரபா

9.புட்பதந்தா

10.சீதாலநாதர்

11.சிரேயான்சநாதர்

12.வாசுபூச்யா

13.விமலநாதர்

14.அனந்தநாதர்

15.தர்மநாதர்

16.சாந்திநாதர்

17.குந்துநாதர்

18.அரநாதர்

19.மல்லிநாதர்

20.முனிசுவிரதநாதர்

21.நமிநாதர்

22.நேமிநாதர்

23.பார்சுவநாதர்

24.மகாவீரர்