பயனர்:Rajeswari2104 tam pu/மணல்தொட்டி

தொல்காப்பியம்                           

ஆசிரியர்: தொல்காப்பியர்

உரை ஆசிரியர்: தமிழண்ணல்

ஆச்சிட்டோர்: கணபதி பிராசஸ்- சென்னை

ஒளிஅச்சு:ஐ கேட்சர், மதுரை

முதல் பதிப்பு: ஏப்ரல் 2008

நான்காம் பதிப்பு: ஜுன் 2014

நூலின் தன்மை: தமிழின் இலக்கணத்தை உணர்தக் கூடியது

பொருள் அடக்கம்:

                            3 அதிகாரத்தை உடையது                                   

                               *      எழுத்து அதிகாரம்         

                                *      சொல் அதிகாரம்

                                 *     பொருள் அதிகாரம்

*எழுத்ததிகாரம் 9 இயல்களை உடையது,இவ் அதிகாரம் எழுத்துக்களின் தன்மையை உணர்த்துகின்றது. 

*சொல் அதிகாரம்9 இயல் உடையது.சொற்கள் அமையும் முறையை விளக்குகின்றது

*பொருள் அதிகாரம் 9 இயல் உடையது.வாழ்வின் அக புற மரபு பற்றி கூறுகின்றது.

*இந்நூலுக்கு சிறப்பு பாயிரம் உள்ளது.பாயிரத்தை பனம்பாரனார்

இயற்றினார். இப்பாயிரத்ததை நிலந்தரு திருவிற்பாண்டியன் அவையில் முன் நிறுவப்பட்டது.