பயனர்:S.Nalwisha/மணல்தொட்டி

குடி குடியைக் கெடுக்கும் 
மது மயக்கத்தில் தள்ளாடும் தமிழர்களின் இந்த நிலை தொடர்ந்தால் மெல்லத் தமிழன் இனி சாவான் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை என்பதை உறுதி செய்யும் விதமாக இந்த ஆண்டு மட்டும் சுமார் 45 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மதுவினால் விபத்துக்குள்ளாகி உயிரிழந்துள்ளனர். நாட்டு மக்களின் நலன் கருதி கேரளாவில் மது விலக்கை அம்மாநில அரசு அமல்படுத்திக்கொண்டிருக்கும் இவ்வேளையில் தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க அரசு மேற்கொண்டுள்ள முயற்சியை பொது மக்கள் விழிப்புணர்வுடன் போராடி முறியடித்து நம்மை நாமே பாதுகாத்து கொள்வதைத்தவிர வேறு வழியேயில்லை.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:S.Nalwisha/மணல்தொட்டி&oldid=1967640" இலிருந்து மீள்விக்கப்பட்டது