பயனர்:SALANGAI YEGALAIVAN/மணல்தொட்டி

சலங்கபாளையம் என்னும் ஊா் தமிழ்நாட்டில் ஈரோடு மாவட்டத்தில் பவானி தாலுக்காவில் உள்ளது. இப் பகுதியில் சலங்கைப் பூக்கள் அதிகம் விளைந்து பார்க்கும் இடங்களில் எல்லாம் அதன் காய்கள் காய்த்துக் கிடந்ததாகவும் அவை காய்ந்த பிறகு சலங்கையிலிருந்து வரும் சத்தம் போல அவைகளிலிருந்து சத்தம் வந்ததால் இந்த ஊருக்கு சலங்கபாளையம் எனப் பெயர் வந்ததாகச் சொல்லப்படுகிறது. இதற்கு வரலாற்று சான்றுகள் இல்லை என்றாலும் பொியவா்கள் இதை காலகாலமாக சொல்லி வருகிறாா்கள்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:SALANGAI_YEGALAIVAN/மணல்தொட்டி&oldid=1945721" இலிருந்து மீள்விக்கப்பட்டது