பயனர்:Sujithravijay/மணல்தொட்டி

வராஹமிகிரா(505-587 பொ.கா)

        வராஹமிகிரா,வராஹா அல்லது மிஹிர் என்றும் அழைக்கப்படுகிறார்.இவர் ஒரு இந்திய கணித மேதை ,வின்வெளி ஆராய்ச்சியாளர் மற்றும் 

ஜோதிடரும் ஆவார்.இவர் உஜெனில் வாழ்ந்தார்.அவர் அவந்த்தி பகுதியில் பிறந்தவர்.மாலவ அரசர் யஷோதர்மன் விக்ரமாதித்யன் அரச சபையின்

நவரத்தினங்களின் ஒருவராக திகழ்ந்தவர் வராஹமிகிரா.

        இவர் வாழ்ந்த காலம் குப்த்தர்களின் காலம்.பஞ்ச சித்தாந்திகா,பிரிஹத் சம்ஹித்தா,பிரிஹத் ஜடக்கா ஆகியவை இவர் படைப்புகள்.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Sujithravijay/மணல்தொட்டி&oldid=1946640" இலிருந்து மீள்விக்கப்பட்டது