பயனர்:Suramma/மணல்தொட்டி

கூடலூர்

இந்தியாவின் தென் மாநிலமான தமிழ்நாட்டில் நீலகிரி மாவட்டத்தில் உள்ளது

கூடலூர் என்பதற்கு மூன்று மாநிலங்கள் சந்திக்கின்ற ஊர் என சிலர் கருதுகின்றனர். ஆனால் மாநிலங்கள் பிரிக்கப்படுவதற்கு முன்பே இந்த ஊர் உருவானதாகவும் அதனால் இது பொருந்த வாய்ப்பில்லை என்றும் சில கருத்துகள் நிலவுகின்றன .

         நீலகிரி பற்றிய வனத்துறை கையேட்டில்  படகா மொழியில் கொடளுரு என்ற சொல்லில் இருந்து  உருவாகியதாகவும்  அதன் பொருள் பள்ளத்தில் உள்ள ஊர் என்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Suramma/மணல்தொட்டி&oldid=1949300" இலிருந்து மீள்விக்கப்பட்டது