பயனர்:TNSE CHANDRASEKAR PDK/மணல்தொட்டி

குங்குமக் காளியம்மன் கோவில் தொகு

அமைவிடம் தொகு

 மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிர்புறம்.

சிறப்புக்கள் தொகு

புது அரண்மனை வளாகத்தில் அமைந்திருந்த இக்கோவில் ஒரு சமயம் மன்னரின் கனவில் காளியம்மன் தோன்றி தன்னை பொதுமக்களும் வழிபடும் படி அரண்மனைக்கு வெளியில் பிரதிஷ்டை செய்து வழிபட வேண்டும் என்று கூறியதாகவும் அதன் பிறகே கோவில் தற்பொழுது இருக்கும் இட்த்தில் அமைக்கப்பட்டுள்ளது என முன்னோர்கள் கூறுவர். எல்லா வரமும் அருளும் இக்கோவிலில் வழிபடும் பக்தர்களே பூசாரிகளாக மாறி குங்குமத்தால் பூஜித்து வழிபடலாம் என்பது கூடுதல் சிறப்பாகும். எந்த புதிய வாகனம் வாங்கினாலும் முதலில் இங்கு வந்து சிறப்பு வழிபாடு செய்வர்.