பயனர்:Tnse saravanan m pblr/மணல்தொட்டி
2 தொகு
வலையானந்த சுவாமிகள்:1876-18-10-1953 காரைக்கால் பஞ்சாட்சபுரம். கூர்த்த மதி நலமும் சீர்த்த சிவபக்தியும் மிக்கவர். சைவசித்தாந்த நூல்களில் வல்லவர். யோகா நெறி நின்றவர். துறவில் நாட்டம் தோயவே ஊரைவிட்டுக் கிளம்பினார் :பல்லாண்டுகள்வரை உற்றார் உறவினர் எவரும் அறியாது பனிரெண்டு ஆண்டுகள் கடுந்தவம் புரிந்தவர்.[1] பாலும் பயிற்றம் பருப்புக் கஞ்சியுமே உண்டார். தருமை ஆதினத் தம்பிரான் ஒருவரிடம் நிறுவனம் போன்ற தீக்சை பெற்றார். கொரடாச்சேரியில் ஆற்றங்கரையினில் சித்தாந்த நிலையம் மதம் அமைத்து சைவ புராணத் தேர்ச்சி அடைந்த்தார். மருத்துவத்தில் தேர்ச்சியுற்று மருத்துவ சாலையமைத்து ஏழையர்க்கு உதவினார்.புகழ் பூக்கவே , பலர் வந்து அண்டி சிவஞானபோத சித்தியார் போன்ற நூல்களில் புலமை எய்தினர். சொற்பொழிவுகள் செய்தும் , நூல்கள் எழுதியும் , பாடம் சொல்லியும் வந்தார்.[2]