பயனர் பேச்சு:MADHUSUDANAN D/மணல்தொட்டி

தீவனூர் பொய்யா மொழி வினாயகர் கோயில் என்னும் கோயில் இந்தியா,தமிழ் நாடு,விழுப்புரம் மாவட்டம்,திண்டிவனம் செஞ்சி சாலையில் திண்டிவனத்தில் இருந்து 10 கீ.மீ தூரத்தில் உள்ளது. இதன் அச்சரேகை 12.2524581. தீர்கரேகை 79.5567575.இக்கோயிலில் வினாயகர் சுயம்புவாக உள்ளார்.இக்கோயிலில் ஆலமரம் அரசமரம் இணைந்து காணப்படுக்கிறது.மேலும் சனிஸ்வரன் சன்னதியும் உள்ளது.

Return to the user page of "MADHUSUDANAN D/மணல்தொட்டி".