பரமார்த்த தரிசன உரை

நூற்றாண்டு

பரமார்த்த தரிசனம் [1] என்னும் நூலுக்கு நூல் தோன்றிய 13 ஆம் நூற்றாண்டில் தோன்றிய பழைய உரை நூல் ஒன்று உண்டு. இதுவே பரமார்த்த தரிசன உரை. இந்த உரையின் ஆசிரியர் இன்னார் எனத் தெரியவில்லை.

உரையின் பாங்கு தொகு

  • மூலத்தை ஒட்டிய உரை
  • சில சொற்களுக்கு விளக்கம்
  • கருத்துரையும் உள்ளது
  • மிகைப் பாடல்களுக்கும் [2] உரை உள்ளது
  • பாடபேதம், மேற்கோள் பாடல்கள் தரப்பட்டுள்ளன.

அடிக்குறிப்பு தொகு

  1. மு. அருணாசலம் (முதல் பதிப்பு 1970, திருத்தப்பட்ட பதிப்பு 2005). தமிழ் இலக்கிய வரலாறு, பதின்மூன்றாம் நூற்றாண்டு,. சென்னை: தி பார்க்கர், தமிழியல் ஆய்வு மற்றும் வெளியீட்டு நிறுவனம், 291 அகமது வணிக வளாகம், இராயப்பேட்டை, சென்னை 600 014. பக். 230. 
  2. 1853 ஆம் நூற்றாண்டு பதிப்பு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பரமார்த்த_தரிசன_உரை&oldid=1881321" இலிருந்து மீள்விக்கப்பட்டது