பாரத வெண்பா

(பாரதவெண்பா இலிருந்து வழிமாற்றப்பட்டது)

பாரத வெண்பா என்பது 9-ஆம் நூற்றாண்டில் தமிழில் இயற்றப்பட்ட நூல் ஆகும். இதன் ஆசிரியர் பெருந்தேவனார். இது மகாபாரதக் கதையைக் கூறுகிறது. இந்த நூல் 12,000 ஆயிரம் பாடல்களைக் கொண்டிருந்தாலும் தற்போது 830 பாடல்கள் மட்டுமே கிடைத்துள்ளன. இந்த நூலை 1925-ஆம் ஆண்டு அ. கோபாலையர் பதிப்பித்தார்.

உசாத்துணைகள் தொகு

  • வாழ்வியற் களஞ்சியம். தொகுதி 12.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாரத_வெண்பா&oldid=3211416" இலிருந்து மீள்விக்கப்பட்டது