பாலர் மலர் (இதழ்)

பாலர் மலர் 1940 களில் இந்தியாவில் இருந்து மாதாந்தம் வெளிவந்த தமிழ் சிற்றிதழ் ஆகும். இதன் ஆசிரியர் வ.ச. நடேசன் ஆவார். இது சிறுவர் கதைப் போட்டி, பேனா நண்பர்கள் சங்கம் போன்ற கூறுகளுடன் சிறுவர்களுக்கான வெளியிட்டது. இந்த இதழ்களில் சில தமிழம் நாள் ஒரு நூல் திட்டத்தில் எண்ணிம வடிவில் பாதுகாக்கப்பட்டுள்ளன.

உசாத்துணைகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பாலர்_மலர்_(இதழ்)&oldid=1521716" இலிருந்து மீள்விக்கப்பட்டது