பிஜய குமார் நாயக்

இந்திய அரசியல்வாதி

பிஜய குமார் நாயக் (Bijaya Kumar Nayak) (4 ஆகத்து 1951 - 26 பெப்ரவரி 2020) இந்திய தேசிய காங்கிரசைச் சேர்ந்த ஒடிசாவைச் சேர்ந்த ஒரு இந்திய வழக்கறிஞர் மற்றும் அரசியல்வாதி ஆவார். இவர் ஒடிசா சட்டப் பேரவையின் சட்டமன்ற உறுப்பினராக இருந்தார்.

பிஜய குமார் நாயக்
ஒடிசாவின் சட்டமன்ற உறுப்பினர்
பதவியில்
1995–2000
முன்னையவர்தாமோதர் ரௌத்து
பின்னவர்தாமோதர் ரௌத்து
தொகுதிஎர்சாமா
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1951-08-04)4 ஆகத்து 1951
இறப்பு26 பெப்ரவரி 2020(2020-02-26) (அகவை 68)
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு

வாழ்க்கை வரலாறு தொகு

நாயக் 1951-ஆம் ஆண்டு ஆகத்து 4-ஆம் நாள் பிறந்தார் இவர் 1995-ஆம் ஆண்டில் எர்சாமாவிலிருந்து ஒடிசா சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் [1]

நாயக் 26 பிப்ரவரி 2020 அன்று 68 வயதில் இறந்தார்

மேற்கோள்கள் தொகு

  1. "Orissa Assembly Election Results in 1995". பார்க்கப்பட்ட நாள் 23 October 2019.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிஜய_குமார்_நாயக்&oldid=3805574" இலிருந்து மீள்விக்கப்பட்டது