பிரகாஷ் பதுகோனே

பிரகாஷ் பதுகோனே (கன்னடம்: ಪ್ರಕಾಶ್ ಪಡುಕೋಣೆ) (பிறப்புசூன்10, 1955) ஒரு இந்திய இறகுப்பந்தாட்ட வீரர். இங்கிலாந்தின் அனைவருக்குமான வெற்றி முதன்மைப் போட்டியில் வாகை சூடிய முதல் இந்திய வீரர். பதுகோனுக்கு 1982-ஆம் ஆண்டு பத்ம ஸ்ரீ விருதும் 1972-ஆம் ஆண்டு அருச்சுனா விருதும் அளிக்கப்பட்டன.

பிரகாஷ் பதுகோனே
டாட்டா போட்டியின் போது
நேர்முக விவரம்
பிறப்பு பெயர்பிரகாஷ் பதுகோனே
நாடு இந்தியா
உயரம்1.85 m (6 அடி 1 அங்) (6 அடி 1 அங்)
கரம்வலதுகை
நிகழ்வுஆடவர் ஒற்றையர்

முக்கிய வெற்றிகள் தொகு

  • 1972 - அனைத்திந்திய அளவிலான இளையோருக்கான பட்டம்; அதே ஆண்டு அனைத்திந்திய அளவிலான பெரியவர்களுக்கான பட்டமும்.
  • 1978 - கனடாவில் நடைபெற்ற கூட்டரசு நாடுகளுக்கிடையேயான விளையாட்டுப் போட்டிகளில் ஒற்றையர் பிரிவில் தங்கம்.
  • 1980 - அனைவருக்குமான சுவீடன் போட்டி(Swedish Open), அனைவருக்குமான டென்மார்க் போட்டி(Danish Open), இங்கிலாந்தின் அனைவருக்குமான வெற்றி முதன்மைப் போட்டி (All-England Championship) ஆகியவற்றில் வெற்றி.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரகாஷ்_பதுகோனே&oldid=3382692" இலிருந்து மீள்விக்கப்பட்டது