பிஷப் செவிலியர் கல்லூரி

பிஷப் செவிலியர் கல்லூரி பிஷப் செவிலியர் கல்லூரி, தமிழ்நாட்டில்டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப்பல்கலைக்கழகத்தின் இணைவு பெற்றுள்ள [1] ஒரு தனியார் கல்லூரி. இக்கல்லூரி தாராபுரம் ஈரோடு மாவட்டம், தமிழ்நாட்டில் அமைந்துள்ளது. இக்கல்லூரி 1991 ஆண்டு தொடங்கப்பட்டது. மருத்துவத்துறையில் பெண் கல்வியை ஊக்குவிக்கும் வகையில் இக்கல்லூரி செயல்பட்டு வருகின்றது. [2]

பிஷப் செவிலியர் கல்லூரி
குறிக்கோளுரைமகளிரை ஆற்றல்படுத்துதல்
வகைதனியார்
உருவாக்கம்1991
மாணவர்கள்300
பட்ட மாணவர்கள்50
பட்டப்பின் படிப்பு மாணவர்கள்40
அமைவிடம், ,
சேர்ப்புதமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம்
இணையதளம்http://WWW.bishopsnursing.com

படிப்புகள் தொகு

இக்கல்லூரியில் பட்டயம், இளங்கலை, முதுகலை செவிலியர் படிப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன. [3]

சான்றுகள் தொகு

வெளிஇணைப்புக்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிஷப்_செவிலியர்_கல்லூரி&oldid=3625388" இலிருந்து மீள்விக்கப்பட்டது