பீம் மல்லா மல்லபூமின் முப்பத்தி ஐந்தாவது அரசா் ஆவாா். இவா்  1240 முதல் 1253 வரை ஆட்சி செய்தார்.[1][2]

பீம் மல்லா
மல்லபூமின் 35 வது அரசர்
ஆட்சிக்காலம்1240 - 1253 கி.பி.
முன்னையவர்கோவிந்த மல்லா
பின்னையவர்கதாா் மல்லா
மதம்இந்து

வரலாறு தொகு

பீம் மல்லா அரசரால் அவரது குல தெய்வமான ஷியாம் சந்த் சிலை நிறுவப்பட்டது. வடக்கில் தாமோதர் ஆறு வரை மல்லபூம்  எல்லை விரிவாக்கப்பட்டது.[1]

குறிப்புகள் தொகு

  1. 1.0 1.1 Dasgupta 2009, ப. 34.
  2. Mallik, Abhaya Pada (1921). History of Bishnupur-Raj: An Ancient Kingdom of West Bengal (the University of Michigan ). Calcutta. பக். 129. https://books.google.co.in/books?id=QF4dAAAAMAAJ. பார்த்த நாள்: 11 March 2016. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பீம்_மல்லா&oldid=3588721" இலிருந்து மீள்விக்கப்பட்டது