புதிய குரல் (இதழ்)

புதிய குரல் 1990 களில் இந்தியாவில் இருந்து மாதாந்தம் வெளிவந்த தமிழ் சிற்றிதழ் ஆகும். இதன் ஆசிரியர் காந்தியம்மாள் ஆவார். இது பெண்விடுதலைக்காக, பெரியார் கருத்துகளை உள்வாங்கிய படைப்புகளை வெளியிட்டது. இந்த இதழ்களில் சில தமிழம் நாள் ஒரு நூல் திட்டத்தில் எண்ணிம வடிவில் பாதுகாக்கப்பட்டுள்ளன.

உசாத்துணைகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=புதிய_குரல்_(இதழ்)&oldid=1521720" இலிருந்து மீள்விக்கப்பட்டது