புத்த தௌலா கோயில் சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இது இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் உள்ள புவனேஸ்வரின் பழைய நகரமான படு சாஹியில் அமைந்துள்ளது. இக்கோயிலில் நிறுவப்பட்ட தெய்வங்கள் வட்ட வடிவ யோனிபீடத்துடன் கூடிய இரண்டு சிவலிங்கங்கள் காணப்படுகின்றன. யோனிபீடத்துடன் கூடிய மேலும் நான்கு சிவலிங்கங்களும் முன் குறிப்பிட்ட இரண்டு சிவலிங்கங்களுக்கு இடையில் காணப்படுகின்றன. இந்த சிற்பங்கள் பிந்துசாகரில் இருந்து கண்டறியப்பட்டு இங்கு கொணர்ந்து நிறுவப்பட்டுள்ளன. [1]

கலாச்சார முக்கியத்துவம் தொகு

கோவிலின் வடக்கில் பிந்துசாகர் குளம், தெற்கில் மோகினி கோவில் மற்றும் மேற்கில் அகடா சண்டி கோவில் ஆகியவை உள்ளன. ஸ்ராதா, பிண்ட, முண்டனக்ரியாவின் போது அதன் முக்கியத்துவத்தை அடைகிறது

கட்டிடக்கலை அம்சங்கள் தொகு

கோயிலின் முதன்மைக் கதவு கிழக்கு நோக்கி உள்ளது. கான்கிரீட் கூரையுடன் கூடிய நவீன மண்டபமே கோவிலாகும். கதவு நிலைகள் எளிமையாக காணப்படுகின்றன.

மேலும் பார்க்கவும் தொகு

  • இந்தியாவில் உள்ள இந்து கோவில்களின் பட்டியல்

மேற்கோள்கள் தொகு

  1. Sadasiba Pradhan (1937-01-19). "Orissan History, Culture and Archaeology". D.K. Printworld. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-246-0117-4. Archived from the original on 2012-04-02. பார்க்கப்பட்ட நாள் 2011-10-12.

மேலும் படிக்க தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=புத்த_தௌலா&oldid=3416203" இலிருந்து மீள்விக்கப்பட்டது