புனித வனத்து அந்தோணியார் திருத்தலம் நல்லமநாயக்கன்பட்டி
புனித வனத்து அந்தோணியாா் திருத்தலம், திண்டுக்கல் மறைமாவட்டம், நல்லமநாயக்கன்பட்டி பங்கில் உள்ள கத்தோலிக்க திருத்தலம் ஆகும். இது திண்டுக்கல் நகரத்திலிருந்து சுமாா் 8 கிலோ மீட்டா் தூரத்தில் அமைந்துள்ளது. 18-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இக்கோவிலில் பிரதி வருடம் திருநீற்று புதனுக்கு முந்தைய வெள்ளி, சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் புனிதாின் திருவிழாவும் ஜல்லிக்கட்டு போட்டியும் மிகவிமரிசையாக நடைபெறுகிறது.