புராணம் (வைணவ புராணங்கள்)

புராணம் என்னும் சொல் பழங்கதைகளைக் குறிக்கும். தமிழில் வைணவ சமயம் தொடர்பான புராணங்கள் ஐந்து உள்ளன. அவற்றின் காலக் குறிப்புடன் பட்டியலிட்டுப் பகுத்துத் தருகிறது இந்த அட்டவணை.

எண் புராண வகை புராணம் ஆசிரியர் பாடல் காலம்
1 இதிகாசம் பாகவதம் செவ்வை சூடுவார் 4971 1550-1575
2 இதிகாசம் பாகவதம் அருளாள தாசர் 9147 1543
3 தல புராணம் திருக்குருகை மான்மியம் திருக்குருகைப் பெருமாள் கவிராயர் 3030 1548
4 தல புராணம் கூடற் புராணம் தெரியவில்லை 747 1575-1600
5 சமயவாதம் இருசமய வாதம் அரிதாசர் 2139 1500-1525

இவற்றையும் காண்க தொகு

கருவி நூல் தொகு

  • மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினாறாம் நூற்றாண்டு, பாகம் 1, 2005