புறநிலைவாழ்த்து

புறநிலைவாழ்த்து என்பது, தமிழில் சிற்றிலக்கியங்கள் எனவும், வடமொழியில் பிரபந்தங்கள் எனவும் வழங்கும் பாட்டியல் வகைகளுள் ஒன்று ஆகும். வழிபடுகின்ற தெய்வம் உன்னைப் புறத்திருந்து காப்பாற்ற, குற்றமில்லாத செல்வத்தோடு சிறப்பாக வளமுடன் வாழ்வாய் என்று மருட்பாவால் வாழ்த்துவது புறநிலைவாழ்த்தாகும் எனப் பாட்டியல் நூல்கள் இலக்கணம் வகுத்துள்ளன[1].

குறிப்புகள் தொகு

  1. முத்துவீரியம் - யாப்பதிகாரம், பாடல் 159

உசாத்துணைகள் தொகு

இவற்றையும் பார்க்கவும் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=புறநிலைவாழ்த்து&oldid=1562408" இலிருந்து மீள்விக்கப்பட்டது