புஸ்ரா சுடர் (சிற்றிதழ்)

புஸ்ரா சுடர் இந்தியாவில் தமிழ்நாடு சென்னையிலிருந்து 1990ம் ஆண்டில் மாதந்தோறும் வெளிவந்த ஒரு இசுலாமிய தமிழ் இதழாகும்.

ஆசிரியர் தொகு

  • ஆரணி கமால் பாசா ஆலிம்

பணிக்கூற்று தொகு

  • இசுலாமிய தமிழ் மாத இதழ்

உள்ளடக்கம் தொகு

இஸ்லாமிய மூலாதாரக் கருத்துகளுக்கு விளக்கும் வழங்கும் ஓர் இதழாக இது இருந்தது. மேலும், இஸ்லாமிய கலை இலக்கிய அம்சங்களையும் இது தாங்கி வெளிவந்துள்ளது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=புஸ்ரா_சுடர்_(சிற்றிதழ்)&oldid=736168" இலிருந்து மீள்விக்கப்பட்டது