பூங்கண்ணன்

பூங்கண்ணன் சங்ககாலப் புலவர்.
இவரது பாடல் ஒன்றே ஒன்று உள்ளளது.
அது குறுந்தொகை 253.

பாடல் சொல்லும் செய்தி

பிரிவைப் பொறுத்துக்கொள்ளுமாறு தோழி தலைவியை வற்புறுத்துகிறாள்.
நீ பூப் படுக்கையில் கிடக்கும்போதும் உன் கட்டழகு குலைந்துவிட்டது. இதனை அவர் கேள்விப்படவில்லை. கேள்விப்பட்டால் காலம் நீட்டிக்கமாட்டார்.
புலவு நாற்றம் வீசும் புலிக்குகையில் தங்குவதை வழிப்போக்கர்கள் விரும்புவார்களா என்ன? - என்கிறாள்.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பூங்கண்ணன்&oldid=3198598" இலிருந்து மீள்விக்கப்பட்டது