பூதபலி
ஆச்சார்யா பூதபலி (Bhutabali) (கிபி 7 ஆம் நூற்றாண்டு) ஒரு திகம்பரத் துறவி ஆவார். இவர் ஆச்சார்யா புஷ்பதந்தாவுடன் இணைந்து மிகவும் புனிதமான சமண நூலான சத்கண்டகமத்தை இயற்றினார். [1]
பூதபலி | |
---|---|
ஆச்சாரியர் பூதபலி | |
சுய தரவுகள் | |
சமயம் | சைனம் |
உட்குழு | திகம்பரர் |
மேதைமை தொகு
புஷ்பதந்தா மற்றும் பூதபலியை நினைவுகூரும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தில் இசுருட் பஞ்சமி (ஐந்தாவது வேதம்) சைனர்களால் கொண்டாடப்படுகிறது. [2]
மேற்கோள்கள் தொகு
- ↑ Somasundaram, O; Tejus Murthy, AG; Raghavan, DV (2016), "Jainism - Its relevance to psychiatric practice; with special reference to the practice of Sallekhana", Indian J Psychiatry, pp. 471–474, doi:10.4103/0019-5545.196702, PMC 5270277, PMID 28197009
- ↑ Dundas 2002, ப. 65.