பேச்சு:இராபர்ட் தெ நோபிலி

வீரமாமுனிவர் சிறப்பாக செயல்பட அடித்தளமிட்ட இவரின் படத்தை, எவ்வளவு தேடியும் காண முடியவில்லை. இவரது ஆவணங்களை அந்நாட்டினர் இரட்டடிப்பு செய்தது போலத் தெரிகிறது. தமது வாழ்நாளின் இறுதியில், மருத்துவர் உடல் முன்னேற்றத்திற்கு அசைவ உணவு உண்ண வலியுறுத்தியும், அவர் மறுத்தார். அவரது இயக்கக் கிறித்தவ மேலாண்மை, அவருக்கு விசாரணை என்ற பெயரில், இந்த அறிஞருக்கு மன உளச்சலை ஏற்படுத்தியாகக் குறிப்புகளும் உண்டு.வாழ்நாளின் இறுதியில் மதசார்பற்று இறந்ததாகக் கூறுவர். --த* உழவன் 02:13, 10 பெப்ரவரி 2011 (UTC)

Return to "இராபர்ட் தெ நோபிலி" page.