பேச்சு:சி. எஸ். சேஷாத்ரி
Latest comment: 16 ஆண்டுகளுக்கு முன் by செல்வா
மிகவும் முக்கியமான கணிதவியல் அறிஞர்களைப்பற்றி நீங்கள் எழுதுவது கண்டு நான் மிக மகிழ்கிறேன்! எம். ஐ.டி யில் உள்ள மதுசூதன் பற்றியும் எழுத வேண்டும் (2002ல் Nevanlinna Prize பரிசு பெற்றவர்). வரதன் அவர்க்ளைப் பற்றியும் நீங்கள் எழுதியது கண்டு மிக மகிழ்ந்தேன். FRS பெற்ற இந்தியர்கள் இன்னும் பலர் உள்ளனர். முக்கியமாக, நீங்கள் தனி சிறப்பாக செய்யக் கூடியது அவர்களுடைய படைப்பு என்ன என்பதை சுருக்கமாகவாது தர வேண்டும் என்று வேண்டிக்கொள்கிறேன்.--செல்வா 16:02, 25 செப்டெம்பர் 2007 (UTC)