பேச்சு:நேர்த்திக் கடன்
Latest comment: 7 ஆண்டுகளுக்கு முன் by Jagadeeswarann99
கட்டுரையின் முன்னுரையினை பொதுவாக எழுதி, பின்பு எனைய சமயங்களில் நேர்த்திக் கடன் எவ்வாறு உள்ளது என எழுதுதல் வேண்டும். கிறித்தவ, இசுலாம் சமயங்களின் சில பிரிவுகளிலும் பௌத்தத்திலும் இச்சடங்கு முறை உள்ளது. --AntanO 02:35, 15 சூன் 2016 (UTC)
- பிற சமயங்களில் இவ்வாறு உள்ளன என்பதை அறியவில்லை. இனி கவனத்தில் கொள்கிறேன் நண்பரே. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 03:55, 18 சூன் 2016 (UTC)