பேச்சு:பெருகவாழ்ந்தான் ஊராட்சி

பெருகவாழ்ந்தான் ஊராட்சி என்னும் கட்டுரை தமிழ்நாடு தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் தமிழ்நாடு என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.

பெருகவாழ்ந்தான் மிக அருமையான விவசாய கிராமம்,மேற்கே பாமணி ஆறு கிழக்கே கோரை ஆறு என இரண்டு காவேரி ஆறுகள் இந்த பகுதியை வளப்படுத்துகின்றன,இங்கு பெரும்பான்மை தேவர் சமூகத்தினர் வாழ்கின்றனர்.

Return to "பெருகவாழ்ந்தான் ஊராட்சி" page.