பேச்சு:பொன். கணேசமூர்த்தி

"சந்தனக் காடு" நாடகம் சொல்லாமல் கணேசமூர்த்தியின் வரலாறு முழுமை பெறாது. தொன்னூறுகளின் தொடக்கத்தில் யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த யாருமே இந்நாடகப் பாதிப்பிலிருந்து தப்பியிருக்கும் சந்தர்ப்பம் குறைவு. (குறைந்தபட்சம் இந்நாடகம் பற்றிக் கேட்டாவது இருப்பார்கள்). ஏனைய சிலரும் இந்நாடகத்தை உறுதி செய்தபின் நாடகத் தொகுப்பில் இந்நாடகத்தையும் பதிவு செய்துவிடவும். -வசந்தன்-

வாருங்கள் :வசந்தன், சந்தனக்காடு நாடகத்தில் கணேசமூர்த்தியின் பங்களிப்பு பற்றிய விபரங்கள் உங்களுக்குத் தெரிந்தால் நீங்களே கட்டுரையில் சேர்த்து விடலாமே.--Kanags 03:18, 16 செப்டெம்பர் 2006 (UTC)Reply

Return to "பொன். கணேசமூர்த்தி" page.