பேச்சு:மதுரைப் போத்தனார்

Latest comment: 8 ஆண்டுகளுக்கு முன் by உலோ.செந்தமிழ்க்கோதை

அருமையான பாடல். இன்றைய வணிக நோக்கை மறுதளிப்பதால் இன்றும் நூறு விழுக்காடு பொருந்தற்பாடுள்ள கருத்து. இது காதலை முன்னிட்டு சொல்லியிருந்தாலும் பொதுவாழ்க்கைக்கும் விரிவுபடுத்திடலாம். நன்றிகள், ஐயா!உலோ.செந்தமிழ்க்கோதை (பேச்சு) 13:41, 22 சூன் 2015 (UTC)Reply

இதில் கரிந்த குதிர் மரம் பொத்து அல்லது மொக்கையைக் குறிப்பதால் இந்தச்சொல் ஊடு வந்ததாலும் இவர் பெயர் பெற்றிருக்க வய்ப்புள்ளது.உலோ.செந்தமிழ்க்கோதை (பேச்சு) 13:48, 22 சூன் 2015 (UTC)Reply

Return to "மதுரைப் போத்தனார்" page.