பேச்சு:மதுரை ஓலைக்கடையத்தார் நல்வெள்ளையார்

Latest comment: 8 ஆண்டுகளுக்கு முன் by தென்காசி சுப்பிரமணியன்

இப்புலவர் பெண்பாற்புலவர் என்பதற்கு முதனிலைத்தரவுகள் ஏதுமில்லை. நல்வெள்ளையார் என்பதை பெண்பெயராய் கொண்டால் முக்கல் ஆசான் நல்வெள்ளையார் ஏன் பெண்ணென கொள்ளப்படவில்லை. ஆசான் என்ற சொல் அவரின் பெயரில் இருப்பதால் ஆண் என மறுப்பு வாதம் வந்தாலும் கூட நல்வெள்ளியார் என்ற பெயரிலேயே பெண்பெயரொன்று சங்க இலக்கியங்களில் இருக்க ஓலைக்கடையற்றியார் என்பதே பெண்ணைக்குறிக்கும் எனலாம்.

ஓலைக்கடையத்தார் நல்வெள்ளையார் ஆண் என்பதே என் துனிபு. இருந்தும் இதற்கு தகுந்த ஆய்வாளரின் நூல் எதிலும் இத்தகவல்கள் வராததால் இதை விக்கியின் கொள்கைகொண்டு கட்டுரையில் இடவில்லை.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 18:57, 6 சனவரி 2016 (UTC)Reply

Return to "மதுரை ஓலைக்கடையத்தார் நல்வெள்ளையார்" page.