பேச்சு:மாங்குளம் கல்வெட்டுகள்

Latest comment: 11 ஆண்டுகளுக்கு முன் by தென்காசி சுப்பிரமணியன்

//இக் கல்வெட்டு 1882 ஆம் ஆண்டு ராபர்ட் செவெல் என்பவரால் முதன் முதலில் கண்டறியப்பட்டது எனினும், 1906 ஆம் ஆண்டில் கே. வி. சுப்பிரமணிய ஐயரால் மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டது//

அது என்ன மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டது. அப்படி என்றால் இடையில் தொலைந்து விட்டதா?--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 11:33, 16 அக்டோபர் 2012 (UTC)Reply

Return to "மாங்குளம் கல்வெட்டுகள்" page.