பேச்சு:ஸுதர்சனர் என்கிற புத்தூர் ஸ்ரீ. கிருஷ்ணஸ்வாமி அய்யங்கார்
இப்பக்கத்தை நீக்கியதின் சரியான காரணம் தெரிந்துகொண்டால் மீண்டும் எம்மால் சரி செய்து பதிவு செய்ய முடியும்.
புத்தூர் ஸ்ரீ.கிருஷ்ணஸ்வாமி அய்யங்கார் வைணவ உலகிற்கும் தமிழுலகிற்கும் மிகச்சிறந்த தொண்டாற்றியவர். அவரை இவ்வுலகம் அறிவது அவசியம் என்றே மிகவும் சிரமப்பட்டு இக்கட்டுரையை பதிவு செய்தோம்.