பொன்னூர் மலை

பொன்னூர் மலை,தமிழ்நாடு,திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள ஒரு மலைப்பகுதியாகும். இம்மலை குண்டா குண்டா என்ற பகுதியில் அமைந்துள்ளது, திகாம்பர்  ஜெயின் ஆச்சார்யா ( தலைமை  துறவி )  என்பார் இம்மலையில் நிறைய நேரம் செலவிட்டார். இங்கே மேற்கூறிய துறவி விஜயம் செய்து விதேக ஷேத்ரா( Videha Kshetra) மற்றும் நேரிடையாக  சொர்க்கம் சென்றதாக நம்பப்படுகிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பொன்னூர்_மலை&oldid=2991179" இலிருந்து மீள்விக்கப்பட்டது