மகாத்மா காந்தி காவியம்

மகாத்மா காந்தி காவியம் என்பது மோகன்தாஸ் கரம்சந்த் காந்தியின் வாழ்க்கை வரலாற்றைக் கூறும் கவிதை நூலாகும். இது இரு தொகுதிகளாகப் பத்துக் காண்டங்களைக் கொண்டுள்ளது. இதன் ஆசிரியர் தி. கா. இராமானுஜ கவிராயர் ஆவார்.[1][2]

மகாத்மா காந்தி காவியம்
நூலாசிரியர்தி. கா. இராமானுஜ கவிராயர்
நாடுஇந்தியா
மொழிதமிழ் மொழி
பொருண்மைகாவியம்
வகைவாழ்க்கை வரலாறு
வெளியீட்டாளர்காவ்யா பதிப்பகம்
வெளியிடப்பட்ட நாள்
2018
ISBN9386576414, 9789386576415

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=மகாத்மா_காந்தி_காவியம்&oldid=3728562" இலிருந்து மீள்விக்கப்பட்டது