மகிபாலன்
மகிபாலா அல்லது முதலாம் மகிபாலன் (கி.பி.988-1038) பாலா வம்சத்தின் குறிப்பிடதக்க அரசா் ஆவாா். இவா் 8-12 ஆம் நுற்றாண்டுகளில் இந்திய துணைக்கண்டத்தின் கிழக்கு பகுதிகளில் பெரும் பகுதியை ஆட்சி புாிந்தாா். இவா் இரண்டாம் விக்ரம பாலனின் மகனும் வாாிசுமாவாா். மகாபாலனின் ஆட்சி காலத்தில் வாரணாசி வரை எல்லைகள் விரிவுபடுத்தப்பட்டதால் பால சாம்ராஜ்ஜியத்திற்கான செல்வாக்கு மீண்டும் எழுச்சி கண்டது. இவருடைய ஆட்சிக் காலத்தில் சோழ மன்னன் முதாலம் இராசேந்திர சோழனின் வடக்கு படையெடுப்பை தற்காலிகமாக தடுத்து நிறுத்தினாா்.[1][2] மகிபாலனுக்குப் பின் இவரது மகன் நாயபாலர் ஆட்சிக்கு வந்தார்.
மகிபாலன் | |
---|---|
![]() பால மன்னன் முதலாம் மகிபாலன் காலத்திய நாணயம். (சுமார் 988–1161) | |
பாலப் பேரரசு | |
ஆட்சிக்காலம் | 988–1038 |
முன்னையவர் | இரண்டாம் விக்ரகபாலன் |
பின்னையவர் | நாயபாலர் |
குழந்தைகளின் பெயர்கள் | நாயபாலன் |
அரசமரபு | பாலப் பேரரசு |
தந்தை | இரண்டாம் விக்ரகபாலன் |
குறிப்புகள்
தொகு- ↑ Kulke, Hermann; Rothermund, Dietmar (2007). A history of India (4. ed., reprint. (twice). ed.). London [u.a.]: Routledge. p. 118. ISBN 9780415329200. Retrieved 4 September 2015.
- ↑ "Pala dynasty". Encyclopædia Britannica. Retrieved 4 September 2015.