மங்களேசுவரி பிள்ளைத்தமிழ்

மங்களேசுவரி பிள்ளைத்தமிழ் அல்லது உத்தரகோச மங்கை மங்களேசுவரி பிள்ளைத்தமிழ் என்பது சைவ சமய பிள்ளைத்தமிழ் நூலாகும். இதனை கி.பி.1901ல் பரிதிமாற் கலைஞர் பதிப்பித்துள்ளார். இந்நூலை இயற்றியவர் பெயர் தெரியவில்லை.

காண்க தொகு

வெளி இணைப்புகள் தொகு