மதிநா (சிற்றிதழ்)

மதிநா இந்தியா நெல்லையிலிருந்து 1981ம் ஆண்டில் வெளிவந்த ஓர் இசுலாமிய மாத இதழாகும்.

ஆசிரியர் தொகு

  • சைனுல் ஆபுதீன்.

பின்பு பேராசிரியர் கா.முஹம்மது பாரூக்.

சிறப்பாசிரியர் தொகு

  • இறையருட் கவிமணி பேராசிரியர் கா. அப்துல் கபூர்.

உள்ளடக்கம் தொகு

இசுலாமிய அடிப்படை விளக்கங்கள் அழகு தமிழில் இவ்விதழில் இடம்பெற்றன. இசுலாமிய அடிப்படையிலான அகீதா கொள்கை விளக்கம் தொடர்பான பல ஆக்கங்கள் இடம்பெற்றிருந்தன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=மதிநா_(சிற்றிதழ்)&oldid=736845" இலிருந்து மீள்விக்கப்பட்டது