மதுரமங்கலம்

மதுரமங்கலம் திருப்பெரும்புதூாில் உள்ள சுங்குவார் சத்திரம் அருகாமையில் அமைந்துள்ள கிராமமாகும். இது, தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள உள்ள ஸ்ரீபெரும்புதூர் வட்டாரத்தின் மதுரமங்கலம் ஊராட்சிக்குட்பட்டச் சிற்றூர்.[1][2] ஜீயர் மடமும், மடம் மற்றும் வைகுந்தப் பெருமாள் கோயிலும் இங்குள்ளது.

மேற்கோள்கள் தொகு

  1. "தமிழக ஊராட்சிகளின் பட்டியல்" (PDF). tnrd.gov.in. தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக சிற்றூர்களின் பட்டியல்" (PDF). tnrd.gov.in. தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மதுரமங்கலம்&oldid=3729287" இலிருந்து மீள்விக்கப்பட்டது