மனித வீறு (இதழ்)

மனித வீறு 1980 களில் இந்தியாவில் இருந்து மாதாந்தம் வெளிவந்த தமிழ் சிற்றிதழ் ஆகும். இதன் ஆசிரியர் சாலினி இளந்திரையன் ஆவார். இது மனிதத்தைச் சிதைக்கிற பல்வேறு சூழல்களைக் காட்டி மனிதம் மேலெழ உதவும் படைப்புக்களை வெளியிட்டது. இந்த இதழ்களில் சில தமிழம் நாள் ஒரு நூல் திட்டத்தில் எண்ணிம வடிவில் பாதுகாக்கப்பட்டுள்ளன.

உசாத்துணைகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=மனித_வீறு_(இதழ்)&oldid=1507430" இலிருந்து மீள்விக்கப்பட்டது