மறவமங்கலம்

மறவமங்கலம் இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் சிவகங்கை மாவட்டத்தின் காளையார்கோயில் வட்டாரத்திலுள்ள மறவமங்கலம் ஊராட்சிக்குட்பட்ட சிற்றூராகும்.[1][2] மருது சகோதரர்கள் இப்பகுதியைச் சேர்ந்தவர்களாவர். இங்கு அருணாட்சியம்மன் கோவில் அமைந்துள்ளது.. ஆண்டுதோறும் அய்யனார் எருதுகட்டுதல் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

மேற்கோள்கள் தொகு

  1. "தமிழக ஊராட்சிகளின் பட்டியல்" (PDF). tnrd.gov.in. தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக சிற்றூர்களின் பட்டியல்" (PDF). tnrd.gov.in. தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=மறவமங்கலம்&oldid=3731390" இலிருந்து மீள்விக்கப்பட்டது