மறுமலர்ச்சி (1930 களில் வெளிவந்த இதழ்)

மறுமலர்ச்சி இலங்கையின் வடமாகாணம் யாழ்ப்பாணத்திலிருந்து 1930ம் ஆண்டுகளில் வெளிவந்த ஒரு கலை, இலக்கிய இதழாகும். இதன் விலை 30 சதமாக இருந்தது.

தொடர்பு முகவரி தொகு

மறுமலர்ச்சி, 288 ஆஸ்பத்திரி ரோட், யாழ்ப்பாணம்

ஆசிரியர்கள் தொகு

  • ஏ. எஸ். முருகநாதன்
  • பீ. எஸ். வரதராஜன்

வெளியீட்டாளர் தொகு

  • கே. எஸ். நடராஜன்

உள்ளடக்கம் தொகு

இவ்விதழில் கட்டுரைகள், கவிதைகள், சிறுகதைகள், துணுக்குகள் போன்ற பல்துறை அம்சங்கள் இடம்பெற்றிருந்தன.