மறைக்கதிர் (சிற்றிதழ்)

மறைக்கதிர் இந்தியா நீடூர் எனுமிடத்திலிருந்து 1963ம் ஆண்டில் வெளிவந்த ஒரு இசுலாமிய மாத இதழாகும்.

ஆசிரியர் தொகு

  • அ. மு. கமாலுதீன்

பணிக்கூற்று தொகு

இஸ்லாமிய இலக்கிய மாத இதழ்

உள்ளடக்கம் தொகு

இவ்விதழ் இசுலாமிய அடிப்படை விளக்க கட்டுரைகளையும், ஆய்வுக் கட்டுரைகளையும் உள்ளடக்கி இருந்தது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=மறைக்கதிர்_(சிற்றிதழ்)&oldid=1677554" இலிருந்து மீள்விக்கப்பட்டது