மறைஞானப்பேழை (சிற்றிதழ்)

மறைஞானப்பேழை இந்தியா திண்டுக்கலிலிருந்து 1987ம் ஆண்டில் வெளிவந்த ஒரு இசுலாமிய மாத இதழாகும்.

ஆசிரியர் தொகு

  • சிராஜுதீன்

பணிக்கூற்று தொகு

இஃது ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையின் அதிகாரப்பூர்வ ஏடு

உள்ளடக்கம் தொகு

இவ்விதழ் ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையின் அதிகாரப்பூர்வ இதழாக காணப்பட்டமையினால் இசுலாத்தில் ஏகத்துவ இறை கொள்கை பற்றி கூடிய விளக்கங்களை வழங்கிவந்துள்ளது. ஏகத்துவ கொள்கை தொடர்பான பல சந்தேகங்களுக்கு இவ்விதழ் தீர்வினை வழங்கியுள்ளது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=மறைஞானப்பேழை_(சிற்றிதழ்)&oldid=737096" இலிருந்து மீள்விக்கப்பட்டது